100 ஸ்லோகங்களைக் கொண்டதாம்...
வேற எங்கயுமே அந்த மாதிரி நூல் இல்லையாம்.....
"இடமிருந்து வலமாக படிச்சா இராமயணமாம்"
"வலமிருந்து இடமா படிச்சா பாகவதமாம்"
எவ்வளவு ஆச்சரியமான விஷயம்ல....
கேள்விப்பட்டிருக்கீங்களா?
கொசுறு: சாம்பாரை நமக்கு அறிமுகப்படுத்தியதும் ஷாஹஜி தான்..
"இடமிருந்து வலமாக படிச்சா இராமயணமாம்"
"வலமிருந்து இடமா படிச்சா பாகவதமாம்"
எவ்வளவு ஆச்சரியமான விஷயம்ல....
கேள்விப்பட்டிருக்கீங்களா?
கொசுறு: சாம்பாரை நமக்கு அறிமுகப்படுத்தியதும் ஷாஹஜி தான்..
No comments:
Post a Comment