Translate

Monday, 22 September 2014

சரித்திரமும் சாம்பாரும்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஷாஹஜி காலத்துல வாழ்ந்த ஒரு புலவரால எழுதப்பட்ட நூல் 

100 ஸ்லோகங்களைக் கொண்டதாம்...

வேற எங்கயுமே அந்த மாதிரி நூல் இல்லையாம்.....

"இடமிருந்து வலமாக படிச்சா இராமயணமாம்"

"வலமிருந்து இடமா படிச்சா பாகவதமாம்"

எவ்வளவு ஆச்சரியமான விஷயம்ல....
கேள்விப்பட்டிருக்கீங்களா?

கொசுறு: சாம்பாரை நமக்கு அறிமுகப்படுத்தியதும் ஷாஹஜி தான்.. 

No comments:

Post a Comment