டவுட்டு
இந்தியா என்னும் நாட்டில் தான் இருக்கின்றோம். ஆனா இன்னைக்கு இந்தியர் இந்தியர் என்று சொல்பவர்கள் அனைவரும் 70 வருடத்திற்கு முன் பிறந்திருந்தால் நாங்கள் இங்கிலாந்துகாரர்கள் என்று கூப்பாடு போட்டிருப்பார்களோ டவுட்டு. புதுக்கோட்டை மக்களே நீங்கள் நெஞ்சை நிமிர்த்து சொல்லலாம். இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்கள் என்று.
No comments:
Post a Comment