Translate

Thursday, 6 November 2014

தமிழுக்கு மகுடம்

திருக்குறளை ஜப்பானில் ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக வைத்துள்ளனர்.
பாரதியார், வள்ளலார் ஆகியோரின் நூல்களையும் சூஜோ என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
இவருக்கு இங்கிருந்து உதவிய ஓமலூர் முத்து என்பவருக்கு ஜப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 
எங்கெங்கு காணினும் எம் தமிழடா
இதை காணும் போதே என்மனம் பூரிக்குதடா 

No comments:

Post a Comment